Read Hanuman song tamil lyrics | ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள் information

Check Hanuman song tamil lyrics | ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள் from Religious bhajan section on e akhabaar

Hanuman song tamil lyrics – ஜெய் வீர தீர பரார்க்ரம ஆஞ்சநேய மூர்த்திக்கு ஜெய்… ஆஞ்சநேயர் அவர்களின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது….

ஶ்ரீராமஜெயம்🙏

*ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி ஸ்லோகம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி


அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்


அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.


—————


அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !


அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !


அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !


அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே

ஶ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏

ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள்

ஆஞ்சநேயா சுவாமி


ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா


ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா


அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா


வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி


ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா


ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா


அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா


வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

சஞ்சீவி மலை பெயர்த்தாய் ஆஞ்சநேயா உந்தன்


திரு கரத்தில் ஏந்தி வந்தேன் ஆஞ்சநேயா


லட்சுமணன் உயிர் காத்தாய் ஆஞ்சநேயா


சுக்கிரீவன் உயிர்கொடுத்தாய் ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி


ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா


ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா


அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா


வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பாண்டவர்கள் வீமனுக்கு அண்ணனுமானாய்


லங்காபுரி எரித்து நின்ற தீரனுமனாாய்


ராமருக்கு கை கொடுத்த தெய்வம் நீ அப்பா


பார் போற்றும் ராமபிரான் பக்தன் நீயப்பா

ஆஞ்சநேயா சுவாமி


ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா


ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா


அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா


வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

பக்தர் கூட்டம் நாங்கள் ஐயா ஆஞ்சநேயர்


பஜனை பாடிப் போற்றுகின்றோம் ஆஞ்சநேயா


சரணம் சரணம் ஐயா ஆஞ்சநேயா – உந்தன்


பாதமலர் சரணம் ஐயா ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா சுவாமி


ஆஞ்சநேயா சுவாமி ஆஞ்சநேயா


ராம பக்த ஹனுமான் ஆஞ்சநேயா


அஞ்சனையின் புத்திரனே ஆஞ்சநேயா


வாயு புத்திர குமாரனே ஆஞ்சநேயா

அஞ்சனா நந்தவீரம்


அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்


வந்தே லங்கா பயங்கரம்


சீதா சோகவினாசகரம்


அஞ்சனா நந்தவீரம் அசோக வன சஞ்சாரம்

ஆஞ்சநேயர் பாடல்கள்

ஸ்ரீ ராமா ராமா

ஸ்ரீ ராமா ராமா என்று ஜெய மாருதி சதா


சிந்தித்திருக்கும் பக்தன் ஜெய மாருதி


நிலக்கடலை ஒரு நீர் தாரை போல் குதித்து


தாவி குதித்து வந்தான் ஜெய மாருதி

பொல்லாத இராவணனாம் இலங்கேசனை


புழுவாய் மதித்த மன்னன் ஜெய மாருதி

ஒரு

சீதைக்குதவி செய்தான் ஜெய மாருதி – சதா


சிந்தித்திருக்கும் பக்தன் ஜெய மாருதி

ராம நாமமே

ராம நாமமெ சொன்னால் அங்கெ வருவான் அனுமான்


தேவைகள் யாவும் தருவான் ராம பக்தன் அனுமான்


லங்காபுரி எரித்தவன் அந்த


லங்கா அதிபனை எதிர்த்தவன்


அஞ்சன சுதன் அவனாம் இராம பக்த ஹனுமான்

சஞ்சீவி மலையை கொண்டு வந்தவன்


சிரஞ்சீவி என்ற பெயர் பெற்றவன்


அஞ்சன சுதன் அவனாம் இராம பக்த ஹனுமான்


சீதா ராம பக்த ஹனுமான்…

🚩பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள் 🚩

🤚பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்🤚

🌺கிழக்கு முகம்-ஹனுமார்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா:

🌺தெற்கு முகம்-நரஸிம்மர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா:

🌺மேற்கு முகம்-கருடர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா:

🌺வடக்கு முகம்- வராஹர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா:

🌺மேல்முகம்-ஹயக்ரீவர்🌺

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா:

நினைத்த காரியம் இனிதே நிறைவேற..

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா:

இதை பூஜையில் 108 முறை கூறவும்.

🌺🌺🌺🌺🤚ஜெய் ஸ்ரீ ராம்🤚🌺🌺🌺🌺

#ஸ்ரீ_ஆஞ்சநேய_மூலமந்த்ரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய


லங்கா வித்வம்ஸனாய


அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய


சாஹினி டாஹினி வித்வம்ஸனாய


கில கில பூ காரினே விபீஷணாய


ஹனுமத் தேவாய


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்


ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!

ப்ரார்த்தனா மந்த்ரம் …

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |


அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

கார்ய சித்தி மந்த்ரம் …

அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம்தவ


ராம தூத க்ருபாஷிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ.

நமஸ்கார மந்த்ரம் …

ஸ்ரீ ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய சமுத்பவ


அஞ்சனா கர்ப்ப ஸம்பூத வாயு புத்திர நமோஸ்துதே.

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம் …

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா.

ஆஞ்சநேயர் காயத்ரி …

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே


வாயு புத்ராய தீமஹி


தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!

ஓம் தத் புருஷாய வித்மஹே


வாயு புத்ராய தீமஹி


தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே


ராமதூதாய தீமஹி


தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்!

ஓம் ராமதூதாய வித்மஹே


அஞ்ஜனீ புத்ராய தீமஹி


தந்நோ மாருதி ப்ரசோதயாத்!

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வா பத்கந வாரகம்


அபார கருணா மூர்த்திம் ஆஞ்சநேய நமாம்யஹம்

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ருஹ்மசாரிணம்


துஷ்டக்ருஹ வினாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே

நாமாம்யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |


ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |


கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |


அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |


வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |


பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |


பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |


கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி


அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி


அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்


அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.


—————


அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !


அஞ்சினைக் கதிர்பின் சென்று அரு மறையுணர்ந்தாய் போற்றி !


அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனை பாடியே போற்றி !


அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

ஸ்ரீ ஹனுமத் கவசம் …..

அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய |


ஸ்ரீராமசந்த்ரருஷி: |


காயத்ரீச்சந்த: |


ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா |


மாருதாத்மஜ இதி பீஜம் |


அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: |


ஸ்ரீராமதூத இதி கீலகம் |


மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக: ||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |


ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |


லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||

ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |


பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||

நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர: |


கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||

நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர: |


பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||

புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |


நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர: ||

வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ: |


ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||

லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம் |


நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||

குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய: |


ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |


அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||

அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |


ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான் ||

ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |


ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||

த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |


ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத் ||

அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |


க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||

அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |


அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |


ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||

ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |


அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||

ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |


அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ: ||

முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |


பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய: ||

அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே


ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |


அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே


ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||

ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

ஆஞ்சநேய கவசத்தின் அர்த்தம் :

கிழக்கு திக்கில் என்னை ஸ்ரீ ஹனுமான் ரக்ஷிக்கட்டும். தெற்குத்திக்கில் வாயுபுத்திரன் என்னை ரக்ஷிக்கட்டும். மேற்கு திக்கில் ராக்ஷசர்களை நாசம் செய்யும் ஸ்ரீ ஹனுமான் என்னை ரக்ஷிக்கட்டும். வடக்கு திக்கில் சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமார் என்னை ரக்ஷிக்கட்டும். (1)

ஸ்ரீ கேஸரியானவர் என்னை ஆகாயத்தில் ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ விஷ்ணு பக்தியுள்ள ஹனுமார் என்னைக் கீழ்பாகத்தில் ரக்ஷிக்கட்டும். லங்கையை எரித்தவர் ஸர்வ ஆபத்துக்களிலிருந்தும் என்னை எப்பொழுதும் காக்க வேண்டும். (2)

சுக்ரீவ மந்திரியானவர் என்னைத் தலையில் ரக்ஷிக்கட்டும். வாயுபுத்ரர் எனது நெற்றியில் ரக்ஷிக்கட்டும். மகாவீரன் எனது புருவங்களின் நடுவில் ரக்ஷிக்கட்டும். (3)

எனது கண்களை சாயாக்ராஹீ என்னும் பூதத்தைக் கொன்றவர் ரக்ஷிக்கட்டும்.வானரங்களுக்குத் தலைவர் எனது கன்னங்களை ரக்ஷிக்கவேண்டும். ஸ்ரீ ராம தூதன் எனது காதுகளின் கீழ்பாகங்களை ரக்ஷிக்கட்டும். (4)

ஸ்ரீ அஞ்சனா புத்ரர் எனது மூக்கில் ரக்ஷிக்கட்டும். வானரர்களுக்கு அதிபர் எனது முகத்தைக் காக்கட்டும். அஸுரசத்ரு எனது கழுத்தை ரக்ஷிக்கட்டும். தேவர்களால் பூஜிக்கப்பட்டவர் எனது தோள்களை ரக்ஷிக்க வேண்டும். (5)

மஹா தேஜஸ்வி எனது புஜங்களை ரக்ஷிக்கட்டும். கால்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது கால்களை ரக்ஷிக்கட்டும். நகங்களை ஆயுதமாகக்கொண்டவர் எனது நகங்களை ரக்ஷிக்கட்டும். வானரங்களுக்குத் தலைவர் எனது வயிற்றை ரக்ஷிக்க வேண்டும். (6)

ஸ்ரீ ராமாங்குளீயத்தை எடுத்துச் சென்றவர் எனது மார்பைக் காக்க வேண்டும். பெரும் கைகளை உடையவர் எனது இரு பக்கங்களையும் ரக்ஷிக்கட்டும். ஸீதையின் துயரத்தை அடியோடு போக்கியவர் எனது ஸ்தனங்களை எப்பொழுதும் ரக்ஷிக்கட்டும். (7)

லங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின்பாகத்தை ரக்ஷிக்கட்டும். ஸ்ரீ ராமச்சந்திரன் எனது தொப்புளைக் காக்க வேண்டும். வாயுபுத்ரன் எனது இடுப்பை ரக்ஷிக்கட்டும். (8)

சிறந்த புத்திமான் எனது குஹ்யதேசத்தை ரக்ஷிக்கட்டும். சிவபக்தரான ஹனுமார் எனது துடையின் சந்திகளை ரக்ஷிக்கட்டும். எனது துடைகளையும் முழங்கால்களையும் லங்கையின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்க வேண்டும். (9)

வானரர்களுள் சிறந்தவர் எனது ஆடு சதைகளைக் காக்க வேண்டும். மிகுந்த பலம் வாய்ந்தவர் எனது கணைக்கால்களைக் காக்க வேண்டும். சூரியனுக்கு ஒப்பானவரும், ஔஷத பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான ஹனுமார் எனதுகால்களை ரக்ஷிக்கட்டும். (10)

அளவு கடந்த பலம் நிரம்பியவர் எனது அங்கங்களையும், கால் விரல்களையும் எப்பொழுதும் காக்க வேண்டும். மஹாசூரன் என்னுடைய எல்லா அங்கங்களையும், மனதை அடக்கியவர் எனது ரோமங்களையும் காக்க வேண்டும். (11)

படித்த எந்த அறிவாளி ஹனுமானின் கவசத்தைத் தரிப்பனோ அவனே மனிதர்களுக்குள் சிறந்தவன். போகங்களையும் மோக்ஷத்தையும் அடைவான்.(12)

மூன்று மாத காலம் நித்தியம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு மனிதன் படிப்பானேயாகில், அவன் எல்லா சத்துருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து ஐஸ்வர்யத்தை அடைவான். (13)

நடுநிசியில் இந்த ஹனுமத் கவசத்தை ஏழு தடவை படித்தால் க்ஷயம்,அபஸ்மாரம்(வலிப்பு), குஷ்டம் முதலிய ரோகங்கள், தாபத்ரயங்கள் யாவும் நீங்கும். (14)

ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்தினடியில் இருந்துகொண்டு இதை எவன் ஒருவன் படிப்பானோ அவன் அழிவற்ற ஐஸ்வர்யத்தை அடைவான். யுத்தத்தில் ஜெயத்தையும் அடைவான். (15)

ஸ்ரீ ராம ரக்ஷையுடன் கூடிய ஹனுமத் கவசத்தை எவனொருவன் கையில் தரித்துக்கொள்வானோ அவனுக்கு வியாதிகள் யாவும் நீங்கும். எல்லா காரிய சித்தியும் ஏற்படும். (16)

ஹனுமத் கவசத்தைப் படிக்காமல் ராம ரக்ஷையைப் படிப்பது வீணாகும். (17)

எல்லா துக்கங்களும் நீங்கும். எங்கும் விஜயத்தை அடைவான். ஆசாரமாய்ப் பரிசுத்தமான மனதுடன் ஒரு தினம் இரவு பகல் முழுவதும் திரும்பத் திரும்ப இந்த கவசத்தைப் படித்தானேயாகில் ஜெயில் வாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. மஹா பாபங்கள், உபபாதகங்கள், யாவும் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. (18-19)

மிகுந்த பிரதாபம் வாய்ந்த எந்த ஹனுமார் சமுத்திரத்தை சின்ன குட்டையைப்போல் தாண்டி ஸ்ரீ ஸீதாதேவியின் மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீ வைகுண்டநாதரான ஸ்ரீ ராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷய குமாரனை வதம் செய்தாரோ, யுத்தத்தில் ஜெயிக்கப்பட்ட ராக்ஷஸனான ராவணனுடைய மிகுந்த கர்வத்தைப் போக்கினாரோ,அப்படிப்பட்ட வாயுகுமாரனும், வானர ஸ்ரேஷ்டருமான ஸ்ரீ ஹனுமான் எப்பொழுதும் நம்மை ரக்ஷிக்கட்டும். (20)

ஸ்ரீ ராமரால் செய்யப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் முற்றிற்று.

ஸ்ரீஹநுமான் சாலீஸா …..

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|L


பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|


ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்


பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

ராமதூத அதுலித பலதாமா|


அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

மஹாவீர் விக்ரம பஜரங்கீ|


குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

கஞ்சன பரண விராஜ ஸுவேசா|


கானன குண்டல குஞ்சித கேசா||

ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|


காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

சங்கர ஸுவன கேசரி நந்தன|


தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

வித்யாவான் குணீ அதி சாதுர|


ராம காஜ கரிபே கோ ஆதுர||

ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|


ராம லஷண ஸீதா மன பஸியா||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|


விகட ரூப தரி லங்க ஜராவா||

பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |


ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

லாய ஸஜீவந லகந ஜியாயே |


ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |


தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |


அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |


நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |


கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |


ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |


லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |


லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |


ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |


ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

ராம துஆரே தும ரகவாரே |


ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |


தும ரச்சக காஹூ கோ டர நா ||

ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |


தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |


மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

நாஸை ரோக ஹரை ஸப பீரா |


ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

ஸங்கட தே ஹநுமாந சுடாவை |


மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |


திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

ஔர மநோரத ஜோ கோஇ லாவை |


ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |


ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

ஸாது ஸந்த கே தும ரகவாரே |


அஸுர நிகந்தந ராம துலாரே ||

அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |


அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

ராம ரஸாயந தும்ஹரே பாஸா |


ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

தும்ஹரே பஜந ராம கோ பாவை |


ஜநம ஜநம கே துக பிஸராவை ||

அந்த கால ரகுபர புர ஜாஈ |


ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

ஔர தேவதா சித்த ந தர ஈ |


ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

ஸங்கட கடை மிடை ஸப பீரா |


ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |


க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

ஜோ ஸத பார பாட கர கோஈ |


சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |


ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |


கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |


ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||

செல்வ வளம் தரும் மந்திரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ராமபிரானின் உதவியாளராகிய அனுமனும் ஒருவர். அவரது மந்திரங்களில் முக்கியம் என கருதுவதால் இந்த மந்திரத்தை வழங்கியுள்ளோம்.

“ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா”


– என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

“ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய,


பஞ்சமுகி ஹனுமதே, லம்லம்லம்லம்


கைல ஸம்பத்கராயஸ்வாஹா.”


– என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது அரச மரத்தடியில் அல்லது சீதாராமர் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

அசேஷ லங்காபதி ஸைத்யஹந்தா


ஸ்ரீராமஸேவா சரணைகக்ர்த்தா


அசேஷ து:காஹத லோக கோப்தா


த்வஸௌ ஹநுமாம்ஸ்த்வ ஸௌக்யகர்த்த

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சகல துன்பங்களும் விலகி விடும்.

மந்த்ராத்மகம் ஸ்ரீ மாருதி ஸ்தோத்ரம் ….

ஓம் நமோ வாயுபுத்ராய பீமரூபாய தீமதே |


நமஸ்தே ராமதூதாய காமரூபாய தீமதே ||


மோஹசோ’க விநாசா’ய ஸீதாசோ’கவிநாஸிநே |


பக்நாசோ’கவநாயாஸ்து தக்தலங்காய வாக்மிநே ||


கதிநிர்ஜிதவாதாய லக்ஷ்மணப்ராணதாய ச |


வநௌகஸாம் வரிஷ்டாய வஷிநே வநவாஸிநே ||


தத்வஞானஸுதாஸிந்துநிமக்னாய மஹீயஸே |


ஆஞ்ஜநேயாய ஸூராய ஸுக்ரீவ ஸசிவாய தே||


ஜன்மம்ருத்யுபயக்நாய ஸர்வக்லேச’ஹராய ச |


நேதிஷ்டாய ப்ரேதபூதபிசா’ச பய ஹாரிணே ||


யாதநாநாஷநாயஸ்து நமோ மர்கடரூபிணே |


யக்ஷரக்ஷஸசா’ர்தூல ஸர்வ்விர்சி’சக பீஹிர்தே ||


மஹாவலாய வீராய சிரஞ்ஜீவிந உத்ததே |


ஹாரிணே வஜ்ரதேஹாய சோல்லங்கித மஹாவ்த||

ஹனுமான் 108 போற்றி

ஸ்ரீ ஹனுமான் சாலிசா பாடல் வரிகள்

Post your comments about Hanuman song tamil lyrics | ஆஞ்சநேயா சுவாமி பாடல் வரிகள் below.